மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் 23 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மொடக்குறிச்சியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,13,402 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 22,128 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 94 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- ஆனந்தம்பாளையம்
- அட்டவணை அனுமான்பள்ளி
- எலுமாத்தூர்
- ஈஞ்சம்பள்ளி
- கணபதிபாளையம்
- காகம்
- கனகாபுரம்
- குளூர்
- கண்டிகாட்டுவலசு
- குலவிளக்கு
- மொடவாண்டி சத்தியமங்கலம்
- முகசி அனுமான்பள்ளி
- முத்துகவுண்டம்பாளையம்
- நஞ்செய் ஊத்துக்குளி
- நஞ்செய் காலமங்கலம்
- பழமங்கலம்
- பூந்துறை சேமூர்
- புஞ்செய் காலமங்கலம்
- துய்யம்பூந்துறை
- வேலம்பாளையம்
- விளக்கேத்தி
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads