மோகனூர் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மோகனூர் தொடருந்து நிலையம் (Mohanur Junction railway station, நிலையக் குறியீடு:MONR)[1] ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தில், மோகனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[2] இது கரூர் - சேலம் சந்திப்புக்கு இடையில் புதியதாக 2013 மே மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. இது இந்திய இரயில்வே துறையின், தென்னக இரயில்வே மண்டலத்தில், சேலம் கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

விரைவான உண்மைகள் மோகனூர், பொது தகவல்கள் ...
Remove ads

முக்கிய தொடருந்துகள்

பேருந்து வசதிகள்

பாலக்காடு விரைவுத் தொடருந்து வருகையின் போது பேருந்து நிலையத்திலிருந்து, தொடருந்து நிலையம் வரையும் மற்றும் தொடருந்து நிலையத்திலிருந்து, பேருந்து நிலையம் வரை, பேருந்து வசதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads