ராஜ்காட்
காந்தியின் படுகொலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜ்காட் (Raj Ghat) (இந்தி: राज घाट), யமுனை ஆற்றங்கரையில் பழைய தில்லியில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இங்கு மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ளது.[1][2] காந்தியின் படுகொலைக்குப் பின் அவரது பூத உடல் இவ்விடத்தில் 31 சனவரி 1948 அன்று எரியூட்டப்பட்டு, பின்னர் நினைவிடம் (சமாதி) அமைக்கப்பட்டது. எனவே இவ்விடம் ராஜ்காட் (மன்னர்களின் படித்துறை) என்று அழைக்கப்படுகிறது.

Remove ads
ராஜ்காட் பகுதியில் அமைந்த பிற முக்கிய நினைவிடங்கள்


ராஜ்காட் எனும் வடமொழி சொல்லிற்கு அரசர்களின் படித்துறை என்று பொருள். யமுனை ஆற்றங்கரையின் படித்துறைகளில் அமைந்த நினைவிடங்களில், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி நினைவிடங்கள் புகழ்பெற்றவை.
ராஜ்காட் பகுதியில் அமைந்த நினைவிடங்கள்
ராஜ்காட் தொடர்பான நினைவிடங்கள்;
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads