லட்சுமன் ஆச்சார்யா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இலட்சுமண் பிரசாத் ஆச்சார்யா (Lakshman Prasad Acharya) (பிறப்பு 3 அக்டோபர் 1954) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது சிக்கிம் மாநிலத்தின் 17 ஆவது ஆளுநர் ஆவார்.[1][2] பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் உத்தரப்பிரதேச சட்டமன்றக் குழுவின் உறுப்பினராக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் இலட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, சிக்கிம் மாநிலத்தின் 17 ஆவது ஆளுநர் 16 பிப்ரவரி 2023 அன்று பொறுப்பேற்றார் ...

இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராகவும, உத்தரப்பிரதேச காசி சேத்ரா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

2019 இந்தியப் பொதுத்தேர்தல்களின் போது நரேந்திர மோதி இவரை வாரணாசி மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads