வேலூர் மாவட்டம் (திரைப்படம்)
ஆர். என். ஆர். மனோகர் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேலூர் மாவட்டம் (vellore mavattam) என்பது 2011 இல் ஆர். என். ஆர். மனோகர் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும் . ஏ. ஜி. எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த [2] இத்திரைப்படம் 2011 அக்டோபர் 6 அன்று ஆயுதபூசை பண்டிகையின் போது வெளியிடப்பட்டது.
Remove ads
நடிகர்கள்
- கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (முத்துக்குமார் ஐ.பி.எஸ்) நந்தா
- பிரியாவாக பூர்ணா
- குமரவேலுவாக சந்தானம்
- குருமூர்த்தியாக அழகம்பெருமாள்
- நாச்சியப்பனாக எஸ். நீலகண்டன்
- முத்துக்குமாரின் தந்தையாக ஜி. எம். குமார்
- குமரவேலுவின் தந்தை (வீராவாக) சிங்கமுத்து
- ஓய்வு பெற்ற காவல்துறைக் கண்காணிப்பாளராக சுவாமிநாதன்
- இலட்சுமி குருமூர்த்தியாக இராணி
- காவல்துறை அதிகாரியாக காஜல் பசுபதி
- சிறீமன்
- மனோபாலா
- சத்யன்
- ஜீவா ரவி
- வ. ஐ. ச. ஜெயபாலன்
- மயில்சாமி
- வையாபுரி
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சுந்தர் சி. பாபு இசையமைத்திருந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads