ஹரிவன்ஷ் நாராயணன் சிங்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹரிவன்ஸ் நாராயணன் சிங் (Harivansh Narayan Singh) (பிறப்பு:30 சூன் 1956) இந்தியப் பத்திரிகையாளரும், பிகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சி அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் துணைத்தலைவரும் ஆவார்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
ஹரிவன்சு நாராயணன் சிங் 2014ல் பிகாரிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[1]8 ஆகஸ்டு 2018 அன்று இவர் மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வென்றார்.[2]இவர் இரண்டாவது முறையாக 14 செப்டம்பர் 2020 அன்று மாநிலங்களவை உறுப்பினராக பிகாரிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.
இதனையும் காண்க
- மாநிலங்களவைத் துணைத் தலைவர்கள் பட்டியல்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads