அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம் என்பது 1972 ஆம் ஆண்டில் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்ட மகளிர் செவிலியர் கல்லூரியாகும்.கேரள அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கிவரும் இக்கல்லூரி, பாடத்திட்டங்களுக்காக கேரளப் பல்கலைக்கழகம் மற்றும் கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]

    விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

    இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகளில் செவிலியர் பாடங்களை பயிற்றுவிக்கும் இக்கல்லூரி இம்மாநிலத்தில் துவங்கப்பட்ட முதல் செவிலியர் கல்லூரியாகும். இந்திய செவிலிய மன்றத்தின் மூலம் முனைவர் ஆராய்ச்சி படிப்புகளும் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

    Remove ads

    வரலாறு

    படிப்புகள்

    மேற்கோள்கள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads