இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை From Wikipedia, the free encyclopedia

இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
Remove ads

திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுஸ் 24 நவம்பர் 496 முதல் 19 நவம்பர் 498 வரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தவர் ஆவார்.

விரைவான உண்மைகள் இரண்டாம் அனஸ்தாசியுஸ், ஆட்சி துவக்கம் ...

அகாசியுசின் பதித்தம் நிலவிய காலத்தில் இவர் ஆட்சி செய்தார். அகாசியுசுடன் அமைதி உடன்படிக்கை செய்ய நினைத்ததாக தோற்றம் அளித்ததால், வரலாற்றாசிரியர்களால் (Liber Pontificalis) திருத்தந்தையர்களில் கெட்டவராக காட்சிப் படுத்தப்பட்டார். இதனாலேயே இவரை தான்தே, நரகத்திலிருப்பதாக தன் கவிகளில் உருவகப்படுத்தி உள்ளார்.[1]

வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் பி. மேக்பெரெயின் (Richard P. McBrien) இக்கருத்தை எதிர்க்கிறார். ஏனெனில் இவர் குற்றம் சாட்டப்படுவது அகாசியுசை எதிர்த்த ரோம் நகர குருக்களால். அகாசியுசின் பதித்தம் உச்சத்திலிருந்தபோது இவர் மரித்தது கடவுளின் செயலாகக் கருதப்படுகின்றது.[2]

Remove ads

References

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads