இறம்பொடை

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

இறம்பொடைmap
Remove ads

6°2′39″N 80°4′31″E

இறம்பொடை அல்லது இரம்படை (Ramboda) நகரம் இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரேலியா மாவட்டத்தில் கண்டி - நுவரெலியா பெருந்தெருவில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். இங்கே தமிழ், சிங்கள இனத்தவர்களும் சிறிய அளவில் இசுலாமிய மதத்தவர்களும் வாழ்கின்றனர். தேயிலை, கோப்பி மற்றும் மரக்கறி வகைகளும் செய்கை பண்ணப்படுகிறது.[1][2][3]

இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு புகழ் பெற்ற சிறி ஆஞ்சநேயர் கோவில், இறம்பொடை நீர்வீழ்ச்சி ஆகியவை அமைந்துள்ளன. சப்பானின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இறம்பொடை சுரங்கப்பாதை இலங்கையிலுள்ள மிக நீண்ட சுரங்கப்பாதையாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads