உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்
என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தெற்கு உக்கடம் புறநகர்ப் பகுதியில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தெற்கு உக்கடம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் இலட்சுமி நரசிம்மர் ஆவார். தசாவதார புருஷர்களும், அஷ்ட இலட்சுமிகளும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 456 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10.9905°N 76.9605°Eஆகும்.
இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads