கண் திறந்தது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண் திறந்தது (Kan Thiranthathu) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. சீனிவாசன் இயக்கத்தில் [1] வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். ராமநாதன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
டி.ஆர். ராஜகோபாலன் இசையமைத்துள்ளார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வி. சீதாராமன் மற்றும் அனுமந்த ராவ் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads