கொல்கத்தா பெருநகரப் பகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொல்கத்தா பெருநகரப் பகுதி (Kolkata Metropolitan Area), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் தலைநகரான கொல்கத்தா பெருநகர் பகுதியானது, தில்லி, மும்பைக்கு அடுத்து இந்தியாவின் மூன்றாவது மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். கொல்கத்தா நகரத்தை மையமாகக் கொண்டுள்ள இப்பெருநகர் பகுதியில் கொல்கத்தா மாவட்டம், தெற்கு 24 பர்கானா மாவட்டம், வடக்கு 24 பர்கனா மாவட்டம், நதியா மாவட்டம், ஹவுரா மாவட்டம் மற்றும் ஹூக்லி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது. கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம், கொல்கத்தா பெருநகரப் பகுதியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
கொல்கத்தா பெருநகரப் பகுதியானது 4 மாநகராட்சிகளும், 37 நகராட்சிகளும் கொண்டது.[2][3]
Remove ads
கொல்கத்தா பெருநகர பகுதிகள்
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 1,886.67 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட கொல்கத்தா பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை 1,41, 12,536 ஆகும். இதன் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 7,400 பேர் வாழ்கின்றனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads