சாந்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்தி நிலையம் (Shanti Nilayam) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், காஞ்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- ஜெமினி கணேசன் - பாசுகர்
- காஞ்சனா - மாலதி
- நாகேஷ் - இராமு
- கே. பாலாஜி - பாலு
- பண்டரி பாய் - இராமுவின் தாய்
- வி. எசு. ராகவன் - பாசுகரின் தந்தை
- விஜயலலிதா
ஒலிப்பதிவு
எம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1][2] இப்படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியம் திரைப்படங்களில் பாடிய முதலாவது பாடலாகும்.[3]
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads