செயந்த் பிரபாகர் பாட்டீல்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
செயந்த் பிரபாகர் பாட்டீல் (Jayant Prabhakar Patil ) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராகவும் உள்ளார். ராய்காட் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார்.[1]
Remove ads
அரசியல் வாழ்க்கை
இவரது தந்தை இறந்த பிறகு இவர் தனது கட்சியின் தலைவராக ஆனார். 2004 மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் அவரது கட்சிக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது, ஏனெனில் இரண்டு முக்கிய தலைவர்கள் அலிபாக் மற்றும் பென் தொகுதிகளில் தங்கள் இடங்களை இழந்தனர். 2009 ஆம் ஆண்டில் அவர்கள் அந்த தொகுதி இடங்களை மீண்டும் பெற்றனர், ஆனால் பன்வேலில் தோல்வியடைந்தனர், மேலும் மாவட்டத்தில் இருந்து பல வாக்குகளையும் இழந்தனர். 2014 தேர்தலில் அவர்கள் ராய்காட்டில் இரண்டு இடங்களை மட்டுமே வென்றனர். 2019 ஆம் ஆண்டில், அவர்கள் தேசியவாத காங்கிரசு கட்சியுடன் கூட்டணி அமைத்து ராய்காட்டில் உள்ள அனைத்து இடங்களையும் இழந்தனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads