சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில்
என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை ப From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2][3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 55 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13.0228°N 80.2167°E ஆகும்.
இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4] இக்கோயிலின் மூலவர் பிரசன்ன வேங்கட நரசிம்மர் மற்றும் இறைவி அலர்மேல் மங்கை தாயார் ஆவர். தலவிருட்சம் செண்பக மரம் மற்றும் தீர்த்தம் புஷ்கரணி ஆகும்.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads