திராவிட இயக்கத் தமிழர் பேரவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்பது திராவிட இயக்கத்தினை அடித்தளமாகக் கொண்டு, அடுத்த தளங்களில் கிளை விரித்து, "ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம்” என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொடக்கப்பட்ட இயக்கம் ஆகும்.[1]
இப்பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன்.[2]
இப்பேரவை 22 சனவரி 2007ஆம் ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கப்பட்டது.[1] இப்பேரவையின் மூலம் கருஞ்சட்டைத் தமிழர் என்னும் மாத இதழ் வெளிவருகிறது. பின்பு இது மாதம் இருமுறையாக மாற்றப்பட்டது.
Remove ads
பொறுப்பாளர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads