திருநெல்வெண்ணெய்

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

திருநெல்வெண்ணெய்map
Remove ads

திருநெல்வெண்ணெய் (Tiruneivanai) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தின், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[4] இவ்வூர் நெல் வெண்ணை, நெல் வணை, நெய்வெண்ணை, நெய் வணை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கே ஞானசம்பந்தரின் தேவாரப்பதிகம் பெற்ற சிவன் கோயில் உள்ளது. தேவாரத்தில் நெல்வெண்ணெய் என்ற பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது.[5]

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

இ்வ்வூரானது உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையத்திற்கு வடமேற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

இவ்வூரின் சிறப்பு

சம்பந்தர் பாடல் பெற்ற இச் சிவாலயம் சனகாதியோர் நால்வரும் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads