திருநேரிசை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருநேரிசை என்பது திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பண்ணிசைப் பாடல் வகைகளில் ஒன்று. சைவத் திருமுறைகள் பட்டியலில் நான்காம் திருமுறையில் உள்ள பாடல்களில் பெரும்பாலானவை திருநேரிசைப் பாடல்களாக உள்ளன.

திருநேரிசை, பாடல்
வெள்ளநீர் சடையர் போலும்
விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே உருகி நின்றங்(கு)
உகப்பவர்க்(கு) அன்பர் போலும்
கள்ளமே வினைகள் எல்லாம்
கரிசறுத் திடுவர் போலும்
அள்ளவார் பழனை மேய
ஆலங்காட்(டு) அடிக ளாரே. [1]
Remove ads

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads