திருவிதாங்கூர் இல்லம்
புதுதில்லியில் உள்ள கட்டடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவிதாங்கூர் இல்லம் (Travancore House) இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள திருவிதாங்கூர் மகாராசாவின் முன்னாள் இல்லமாகும். திருவிதாங்கூர் அரண்மனை என்றும் இது அழைக்கப்படுகிறது. கத்தூரிபா காந்தி சாலையில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.[1]
Remove ads
வரலாறு.
திருவிதாங்கூர் இல்லம் 1930 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கட்டிடக்கலை அமைப்பு ஓர் எளிய பட்டாம்பூச்சி பங்களா ஆகும். புது தில்லியில் உள்ள பெரிய இளவரச இல்லங்களுக்கு இவ்வில்லம் அசாதாரணமானது ஆகும்.[2]
இந்த கட்டிடம் புது தில்லி நகராட்சி மன்றத்தால் பாரம்பரிய கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய கட்டிடத்தை கலாச்சார வளாகமாக மாற்றுவதே கேரள அரசின் முயற்சியாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திருவிதாங்கூர் மாளிகையில் ஒரு கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இது கேரளா இல்லத்தின் ஆதரவின் கீழ் நடத்தப்படுகிறது. அங்கு பல அலுவலகங்கள் உள்ளன.[3]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads