தொண்டைமண்டல சதகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொண்டைமண்டல சதகம் (ஆங்கிலம்: Thondaimandala Sadhagam) என்பது பொ.ஊ. 17-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ் சிற்றிலக்கிய வகையாகும். இதன் ஆசிரியர் படிக்காசுப் புலவர் ஆவார்.[1] சீதக்காதி என்னும் இசுலாமிய வள்ளலின் அன்புக்கு உரியவராக விளங்கினார்.[2] இந்நூலின் ஆசிரியர் தொண்டை மண்டலத்தில் நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து எழுதிய நூல் இது.[3]
இவ்வாசிரியர் இயற்றிய மற்ற நூல்களாக தண்டலையார் சதகமும் கொங்கு மண்டல சதகமும் ஆகும்.
திருக்குறளின் உரையாசிரியர்களில் ஒருவரான பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார் என்பது இந்நூலிலிருந்து அறியப்படுகிறது.[4] இச்சதகத்தின் 41-வது செய்யுள் "திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன் வள்ளுவர் நூற்கு வழிகாட்டினான்" என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம்.[4]
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
சான்றுகள்
மேற்கோள் தரவுகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads