நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி
Remove ads

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி (Namakkal Kavignar Ramaligam Government Arts College for Women) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நாமக்கல்லில் செயல்பட்டுவரும் மகளிருக்கான அரசு கலைக்கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி 1969ஆம் ஆண்டில் கல்லூரி நிறுவப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2][3] இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

20 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அமைந்துள்ள இக்கல்லூரியில் கிட்டத்தட்ட 3100 மாணவர்கள் படிக்கின்றனர். நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலும், இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும், திருச்சிராப்பள்ளியை நோக்கிய தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி அமைந்துள்ளது.

Remove ads

வழங்கப்படும் படிப்புகள்

இளநிலைப் படிப்புகள்

அறிவியல்

கலை மற்றும் வணிகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads