பங்கே பிகாரி கோயில்

From Wikipedia, the free encyclopedia

பங்கே பிகாரி கோயில்map
Remove ads

பங்கே பிகாரி கோயில் (Bankey Bihari Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் இடத்தில் அமைந்த இராதாகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். விரஜ பிரதேசத்தில் பேசப்படும் விரஜ் மொழியில் பங்கே பிகாரி எனும் சொல்லிற்கு, வளைந்து மகிழ்பவர் என்று பொருள். இக்கோயிலில் கிருஷ்ணர் தனது உடலை மூன்று இடங்களில் வளைந்து ராதைக்கு காட்சி அளிக்கிறார். 1864-ஆம் ஆண்டில் இக்கோயில் மறுசீரமைத்து கட்டப்பட்டது.[1][2]இக்கோயில் மூலவர் இராதாகிருஷ்ணன் ஆவார்.

விரைவான உண்மைகள் பங்கே பிகாரி கோயில், அமைவிடம் ...
Thumb
கோவர்தன மலையை திரிபங்க கோணத்தில் கிருஷ்ணர் தூக்கி நிற்கும் காட்சி
Thumb
பங்கே பிகாரி கோயிலில் பக்தர்கள், பிருந்தாவனம்
Remove ads

பண்டிகைகள்

Thumb
இராதாகிருஷ்ணன் வழிபாடு

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads