பத்திரகாளிபுரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்திரகாளிபுரம் என்பது தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[4]
Remove ads
கோயில்கள்
இவ்வூரில் பத்திரகாளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் இக்கோயில் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் வேண்டுதல் செய்து நிறைவேறியவர்கள், தங்கள் வேண்டுதலின் போது செலுத்துவதாக எண்ணிக் கொண்டபடி தீச்சட்டி, காவடி எடுத்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர். இந்தக் கோயில் அம்மனின் பெயரிலேயே இந்த ஊரின் பெயரும் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
Remove ads
உயர்நிலைப்பள்ளி
இந்த ஊரின் கிராம நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் காளிகாதேவி உயர்நிலைப்பள்ளியின் மாணவர் தேர்ச்சி அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே 100 விழுக்காடாக தொடர்ந்து வருவது ஒரு குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads