பழையனூர், சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பழையனூர் (Palayanoor) இந்தியா, தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[4][5] இவ்வூரில் ஓர் கிராம நிர்வாக அலுவலகமும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும், அங்கன்வாடியும், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியும், அரசு மேல்நிலைப் பள்ளியும், முதன்மை சுகாதார மையமும், மாணவர் தங்கும் விடுதிகளும் உள்ளன.
Remove ads
கோயில்கள்
இக்கிராமத்தில் சுந்தரமகாலிங்கம், அங்காள பரமேஸ்வரி, கருப்புசாமி போன்ற தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர்.
தொழில்
இங்கு கரிசல் மண் காணப்படுகிறது. இக்கிராமமானது கத்தரிக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருத்தி,மிளகாய் போன்ற பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.[சான்று தேவை]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads