பாதுகா பட்டாபிஷேகம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாதுகா பட்டாபிஷேகம் 1936 ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 இல் வெளிவந்த, 16000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் முருகதாசா, மற்றும் ராம்நாத் என இருவர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, டி. எஸ். சந்தானம், டி. டி. ருக்மணி பாய், டி. கே. ருக்குமணி பாய் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே. வி. சந்தான கிருஷ்ண நாயுடு பாடல் படைத்த இப்படத்தில், எஸ். டி. பட்டேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[2]
Remove ads
சான்றாதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads