மாட்டுக்கார மன்னாரு

1986 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாட்டுக்கார மன்னாரு (Mattukkara Mannaru) 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி தென்றல் தியாகராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சந்திரசேகர், இரமேஷ்ராஜ், அருந்ததி, அஸ்வினி ஆகியோர் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் மாட்டுக்கார மன்னாரு Mattukkara Mannaru, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இசையமைப்பாளர் தேவா சி. தேவா என்ற பெயருடன் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3] பாடல் வரிகளை இத்திரைப்பட இயக்குநர் தென்றல் தியாகராஜன் எழுதியிருந்தார். டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், டி. எல். மகராஜன், பி. சுசீலா, எஸ். ஜானகி வாணி ஜெயராம், ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.[4]

  • ஊரோரக் காட்டுக்குள்ளே - டி. எம். சௌந்தரராஜன்
  • ஒரு நா இராத்திரி - எஸ். பி பாலசுப்ரமணியம், பி. சுசீலா
  • காவேரி கரையோரம் - டி. எம். சௌந்தரராஜன்
  • மன்னாரு மன்னாரு - வாணி ஜெயராம்
  • ஊர சுத்தி வந்தேனய்யா - டி. எல்

மகராஜன்

  • தோப்புக்குள்ளே சிட்டுக்குருவி - எஸ். ஜானகி
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads