மாட்டுக்கார மன்னாரு
1986 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாட்டுக்கார மன்னாரு (Mattukkara Mannaru) 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி தென்றல் தியாகராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சந்திரசேகர், இரமேஷ்ராஜ், அருந்ததி, அஸ்வினி ஆகியோர் நடித்திருந்தனர்.
Remove ads
நடிகர்கள்
- சந்திரசேகர்
- இரமேஷ்ராஜ்
- அருந்ததி
- அஸ்வினி[1]
- கே. கே. சௌந்தர்
- குமரிமுத்து
- செந்தில்
- வாசன்
- பண்டரிபாய்
- காந்திமதி
பாடல்கள்
இசையமைப்பாளர் தேவா சி. தேவா என்ற பெயருடன் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3] பாடல் வரிகளை இத்திரைப்பட இயக்குநர் தென்றல் தியாகராஜன் எழுதியிருந்தார். டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், டி. எல். மகராஜன், பி. சுசீலா, எஸ். ஜானகி வாணி ஜெயராம், ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.[4]
- ஊரோரக் காட்டுக்குள்ளே - டி. எம். சௌந்தரராஜன்
- ஒரு நா இராத்திரி - எஸ். பி பாலசுப்ரமணியம், பி. சுசீலா
- காவேரி கரையோரம் - டி. எம். சௌந்தரராஜன்
- மன்னாரு மன்னாரு - வாணி ஜெயராம்
- ஊர சுத்தி வந்தேனய்யா - டி. எல்
மகராஜன்
- தோப்புக்குள்ளே சிட்டுக்குருவி - எஸ். ஜானகி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads