மாநிலங்களவைத் தேர்தல்கள் 1999
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1999 (1999 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1999ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இத்தேர்தல்கள் மூலம் கோவாவிலிருந்து 1 உறுப்பினர், குசராத்திலிருந்து 3 உறுப்பினர்கள் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து 6 உறுப்பினர்கள்[1] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
Remove ads
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1999-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1999-2005 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2005ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
Remove ads
இடைத்தேர்தல்
1999ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
- பராக் சாலிஹா 22 சூன் 1999-ல் காலமானதால், 30.08.1999 அன்று அசாமில் காலியாக உள்ள இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பராக் சாலிஹா பதவிக்காலம் 14 சூன் 2001 அன்று முடிவடைந்தது.[3] அகில இந்திய கனபரிசத் கட்சியின் ஜோயஸ்ரீ கோஸ்வாமி மஹந்தா 24/08/1999 அன்று உறுப்பினரானார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
