விக்ரம் குமார்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விக்ரம் கே. குமார் என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தெலுங்கு,தமிழ், இந்தி திரைப்படத்துறைகளில் படங்களை இயக்கியுள்ளார்.[2]

விரைவான உண்மைகள் விக்ரம் கே. குமார், தாய்மொழியில் பெயர் ...

சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார். 1997 இல் இயக்குநர் பிரியதர்சன் என்பவரிடம் துணை இயக்குநராக இணைந்தார். சந்திரலேகா என்ற திரைப்படத்திலும், டோலி சஜா கி ரக்னா. ஹேரா ஃபெரி திரைப்படத்திலும் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.

1998 இல் சைலண்ட் ஸ்க்ரீம் என்ற திரைப்படத்தினை முதன்முதலாக இயக்கினார். இத்திரைப்படம் சிறந்த சுயமுன்னேற்றத்திற்கான திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.[3]

2001 இல் பெரியதிரை திரைப்படமாக தெலுங்கில் இஸ்டம் திரைப்படத்தினை இயக்கினார். இப்படத்தில் சிரேயா சரன் அறிமுகமானார்.யாவரும் நலம் (13பி) என்ற திகில் திரைப்படத்தினை நடிகர் மாதவனை நாயகனாக வைத்து இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தந்தார்.

யாவரும் நலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிர்ஸ்டசாலி என்ற பெயரில் அதன் தொடர்ச்சியை எடுக்க திட்டமிட்டார். அப்படத்தின் நாயகனாக மாதவன் தேர்வு செய்யப்பட்ட போதும், கைவிடப்பட்டது.[4]

Remove ads

திரைப்படங்கள்

Key
Films that have not yet been released Denotes films that have not yet been released
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா
  • சிறந்த தன்னம்பிக்கை திரைப்படத்திற்கான தேசிய விருது (இயக்குநர்) சயிலன்ட் ஸ்கீம் (1998)
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
  • சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - மனம் (2014)

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads