சீதை
From Wikipedia, the free encyclopedia
சீதை இந்து சமய இதிகாசமான இராமாயணத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாவார். விஷ்ணுவின் அவதாரமான இராமரின் மனைவியாக இவரை இராமாயணம் சித்தரிக்கிறது. எனவே, இவர் லட்சுமியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.[1]
விரைவான உண்மைகள் சீதா, தேவநாகரி ...
சீதா | |
---|---|
சீதை | |
தேவநாகரி | सीता |
சமசுகிருதம் | Sītā |
வகை | இலக்குமியின் அவதாரம் |
துணை | இராமன் |
பெற்றோர்கள் | ஜனகன் (வளர்ப்புத் தந்தை) சுனைனை (வளர்ப்புத் தாய்) |
சகோதரன்/சகோதரி | ஊர்மிளா (சகோதரி) மாண்டவி, சுருதகீர்த்தி (சித்தப்பன் மகள்கள்) |
குழந்தைகள் | லவன் குசன் |
நூல்கள் | இராமாயணம் |
மூடு