மோங்கே கான்
மங்கோலியப் பேரரசின் நான்காவது பெரிய கான் / From Wikipedia, the free encyclopedia
மோங்கே[1] என்பவர் மங்கோலியப் பேரரசின் 4வது பெரிய கான் ஆவார். இவர் டொலுயின் வம்சத்தில் முதல் ககான் ஆவார். தனது ஆட்சியின் போது பேரரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்குக் கணிசமான சீர்திருத்தங்களைச் செய்தார். மோங்கேயின் ஆட்சியில் மங்கோலியர்கள் ஈராக், சிரியா மற்றும் நன்சோவா அரசு ஆகியவற்றைக் கைப்பற்றினர்.[2]
விரைவான உண்மைகள் மோங்கே கான், மங்கோலியப் பேரரசின் 4வது பெரிய கான் ...
மோங்கே கான் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் பேரரசின் 4வது ககான் மங்கோலியர்களின் உயர்ந்த கான் மன்னர்களின் மன்னர் | |||||||||
மங்கோலியப் பேரரசின் 4வது பெரிய கான் | |||||||||
ஆட்சிக்காலம் | 1 சூலை 1251 – 11 ஆகத்து 1259 | ||||||||
முடிசூட்டுதல் | 1 சூலை 1251 | ||||||||
முன்னையவர் | குயுக் கான் | ||||||||
பின்னையவர் | குப்லாய் கான் | ||||||||
பிறப்பு | 11 சனவரி 1209 | ||||||||
இறப்பு | 11 ஆகத்து 1259 (அகவை 50) தியாவோயு கோட்டை, சோங்கிங் | ||||||||
புதைத்த இடம் | |||||||||
| |||||||||
மரபு | போர்ஜிஜின் | ||||||||
தந்தை | டொலுய் | ||||||||
தாய் | சோர்காக்டனி பெகி | ||||||||
மதம் | தெங்கிரி மதம் |
மூடு