குயுக் கான்
மங்கோலியப் பேரரசின் மூன்றாவது பெரிய கான் / From Wikipedia, the free encyclopedia
குயுக் (Güyük Khan)[1] என்பவர் மங்கோலியப் பேரரசின் மூன்றாவது ககான் ஆவார். இவர் ஒக்தாயி கானின் மூத்த மகனும், செங்கிஸ் கானின் பேரனும் ஆவார். இவர் 1246 முதல் 1248 வரை ஆட்சி செய்தார்.
விரைவான உண்மைகள் குயுக் கான், மங்கோலியப் பேரரசின் 3வது பெரிய கான் ...
குயுக் கான் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் பேரரசின் 3வது ககான் (மங்கோலியர்களின் உயர்வான கான்) மன்னர்களின் மன்னர் | |||||||||
![]() குயுக்கின் பதினைந்தாம் நூற்றாண்டு சித்தரிப்பு ஓவியம் | |||||||||
மங்கோலியப் பேரரசின் 3வது பெரிய கான் | |||||||||
ஆட்சிக்காலம் | 24 ஆகஸ்ட் 1246 – 20 ஏப்ரல் 1248 | ||||||||
முடிசூட்டுதல் | 24 ஆகஸ்ட் 1246 | ||||||||
முன்னையவர் | ஒக்தாயி கான் | ||||||||
பின்னையவர் | மோங்கே கான் | ||||||||
பிறப்பு | 19 மார்ச் 1206 | ||||||||
இறப்பு | 20 ஏப்ரல் 1248 (அகவை 42) கும்-செங்கிர், சிஞ்சியாங் | ||||||||
துணைவர் | ஒகுல் கைமிஸ் | ||||||||
| |||||||||
மரபு | போர்சிசின் | ||||||||
தந்தை | ஒக்தாயி கான் | ||||||||
தாய் | தோரேசின் கதுன் | ||||||||
மதம் | பௌத்த மதம் |
மூடு