ஆனந்த ராகம்

பரணி இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ஆனந்த ராகம்
Remove ads

ஆனந்த ராகம் (Ananda Ragam) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] பரணி இத்திரைப்படத்தினை இயக்கினார். இதில் சிவகுமார், ராதா, கவுண்டமணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14 சனவரி ஆண்டு 1982.

விரைவான உண்மைகள் ஆனந்த ராகம், இயக்கம் ...

'தாமரை செந்தூர்பாண்டி' எழுதிய 'அலைகள் ஓய்வதில்லை' என்ற நாவலை தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[2]

Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads