ஆறு (திரைப்படம்)
ஹரி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆறு (Aaru) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3]
Remove ads
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
விஷ்வனாதனுக்குக் கூலியாளாக இருக்கும் ஆறு (சூர்யா) தனது எஜமானரான விஷ்வனாதனுக்காக (அசிஷ் விஷ்யாத்ரி) பல கொடிய செயல்களைத் துணிந்து செய்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் பரம எதிரியான ரெட்டியினால் பல பிரச்சனைகள் வரவே அவருக்கு எதிராக ஆறுவை மோதச் சொல்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் சூழ்ச்சியினால் ஆறுவின் நெருங்கிய நண்பர்கள் கொல்லப்படவே பின்னைய காலங்களில் முதலாளியின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்கின்றார் ஆறு. பின்னர் தனது முதலாளியைப் பழி வாங்குகின்றார்.
Remove ads
நடிகர்கள்
- சூர்யா (நடிகர்) - ஆறுமுகம் (ஆறு)
- ஆஷிஷ் வித்யார்த்தி - விஸ்வநாதன்
- ராஜ் கபூர் - பூமி நாதன்
- திரிசா - மகாலட்சுமி
- வடிவேலு (நடிகர்) - சுமோ (சுண்டிமோதரம்)
- கலாபவன் மணி
- மாளவிகா அவினாஷ்
- ஐசுவரியா -சரோஜா
- ஜெய பிரகாஸ் ரெட்டி - ரெட்டி
- தாரிகா
- தம்பி ராமையா
- டெல்லி கணேஷ்
- நிழல்கள் ரவி - மகாலட்சுமியின் தந்தை
- மதன் பாப்
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழ் எழுதிய விமர்சனத்தில் "'சாமி', 'அருள்' வகையறாக்களில் இது இயக்குநர் ஹரியின் இன்னொரு அடிதடிப்படையல். மதுரை, நெல்லை, கோவை என்று ஏரியாக்களை மையப்படுத்தும் வரிசையில் இந்த முறை சென்னையின் குப்பம்" என்று எழுதி 39100 மதிப்பெண்களை வழங்கினர்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads