இந்திரசீல குகை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரசீல குகை (Indrasila Guha or Indrasaila Cave), பௌத்த தொன்மவியலில் கௌதம புத்தர் இக்குகையில் சில காலம் தியானம் செய்வதற்காக வாழ்ந்தார். இக்குகைக்கு வருகைபுரிந்த இந்திரனுக்கு கௌதம புத்தர் சுத்த பீடகத்தை அருளியதாக கருதப்படுகிறது.[1][2] இக்குகை இராஜகிருகத்தின் அருகில் இருந்ததாக கருதப்படுகிறது.


கிபி 89-இல் காந்தராக் கட்டிடக் கலை நயத்தில் யானை மீதமர்ந்த இந்திரனுக்கு, புத்தர் சுத்த பிடகத்தை அருளிய நிகழ்வை பல சிற்பங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.[2]
- புத்தர் வாழ்ந்த குகைக்கு வருகை தந்த இந்திரன் சிற்பம், கிமு 150
- கிபி இரண்டாம் நூற்றாண்டின் புத்தரை காண வந்த இந்திரனின் காந்தரச் சிற்பம், லோரியன் தங்கை, பாகிஸ்தான்
- புத்தரின் குகைக்கு வருகை இந்திரன் சிற்பம், கம்போடியா, கிபி 1190-1210
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads