இரத்தினமங்கலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரத்தினமங்கலம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

விரைவான உண்மைகள் இரத்தினமங்கலம், நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 23.73 மீ. உயரத்தில், (12.8616°N 80.1389°E / 12.8616; 80.1389) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இரத்தினமங்கலம் அமையப் பெற்றுள்ளது.

Thumb
இரத்தினமங்கலம்
இரத்தினமங்கலம்
இரத்தினமங்கலம் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரத்தினமங்கலம் (முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தின்) பகுதியின் மொத்த மக்கள்தொகை 2,324 ஆகும். இதில் 1,194 பேர் ஆண்கள் மற்றும் 1,130 பேர் பெண்கள் ஆவர்.[2]

சமயம்

இந்துக் கோயில்

நான்காயிரம் சதுர அடி பரப்பளவில் ஐந்து நிலைகளுடன் கூடிய கோபுரத்தைக் கொண்டு, இந்தியாவிலேயே குபேரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலான இலட்சுமி குபேரர் கோயில் அமைந்துள்ள ஒரே இடமாக இரத்தினமங்கலம் அறியப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads