உதயணன், மகத நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உதயணன் (King Udayin) பரத கண்டத்தின் மகத நாட்டை ஆண்ட ஹரியங்கா வம்சத்தின் மூன்றாவது பேரரசர் ஆவார். இவர் மகத நாட்டை கிமு 460 முதல் கிமு 440 வரை ஆண்டார். உதயணன், அஜாதசத்ருவின் மகனும், பிம்பிசாரனின் பேரனும் ஆவார்.[1]
Remove ads
பாடலிபுத்திரம் நகரத்தை நிறுவதல்
உதயணன் சோன் ஆறு மற்றும் கங்கை ஆறு கூடுமிடத்தில் பாடலிபுத்திரம் எனும் புதிய நகரத்தை நிறுவி, தனது தலைநகரத்தை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார்.
வாரிசு
உதயணனுக்குப் பின் அவரது மகன் அனுருத்தன் மகத நாட்டை ஆண்டார்.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads