ஏ-2 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையின் ஏ2 பெருந்தெரு கொழும்பில் தொடங்கி காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக வெள்ளவாயாவில் முடிவடையும் முதல் தர வாகனப் போக்குவரத்து நெடுஞ்சாலை ஆகும்.
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதி வரை இவ்வீதி காலி வீதி என அழைக்கப்படுகின்றது. இது பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, வாதுவை, பேருவளை, பெந்தோட்டை, அம்பலாங்கொடை, கிக்கடுவை ஆகிய நகரங்கள் ஊடாக காலியை அடைகின்றது.
Remove ads
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads