ஏ-3 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ-3 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஏ-தர பிரதான வீதி. இது பேலியகொடையையும் புத்தளத்தையும் இணைக்கிறது. இதன் நீளம் 126.31 கி.மீ.[1]
ஏ-3 நெடுஞ்சாலை வத்தளை, கந்தானை, யா-எல, சீதுவை, கட்டுநாயக்கா, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, வென்னப்புவை, கட்டுனேரியா, மாரவிலை, மகாவெலை, மகாவெவை, சிலாபம், ஆராச்சிக்கட்டு, முந்தல், மதுரங்குளி மற்றும் பாலாவி என்பவற்றைக் கடந்து புத்தளத்தை அடைகிறது.
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads