ஏ. எசு. கிரண் குமார்

இந்திய விண்வெளி அறிவியலாளர் From Wikipedia, the free encyclopedia

ஏ. எசு. கிரண் குமார்
Remove ads

அல்லூரு சீலின் கிரண் குமார் (பிறப்புஃ அக்டோபர் 22,1952) ஓர் இந்திய விண்வெளி விஞ்ஞானியும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி ந்றுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1] சந்திரயான் - 1 மற்றும் மங்கள்யான் விண்கலங்களில் முதன்மை அறிவியல் கருவிகளை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.[2][3][4][5] 2014 ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ அவருக்கு வழங்கப்பட்டது.[6] கிரண் குமார் முன்பு அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.[7]

விரைவான உண்மைகள் பிறப்பு, தேசியம் ...
விரைவான உண்மைகள் ஏ. எசு. கிரண் குமார், தலைவர், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads