ஏ. எசு. கிரண் குமார்
இந்திய விண்வெளி அறிவியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அல்லூரு சீலின் கிரண் குமார் (பிறப்புஃ அக்டோபர் 22,1952) ஓர் இந்திய விண்வெளி விஞ்ஞானியும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி ந்றுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1] சந்திரயான் - 1 மற்றும் மங்கள்யான் விண்கலங்களில் முதன்மை அறிவியல் கருவிகளை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.[2][3][4][5] 2014 ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ அவருக்கு வழங்கப்பட்டது.[6] கிரண் குமார் முன்பு அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.[7]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
