சாயர்புரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாயர்புரம் (Sawyerpuram), தமிழ் நாடு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது ஸ்ரீவைகுண்டத்திற்கு தென்மேற்கே 19 கிம் கிறிஸ்தவத்தைப் பரப்ப வந்த போர்த்துகீசிய மறைப்பணியாளர் சாமுவேல் சாயர் என்பவரின் பெயரால் இவ்வூர் சாயர்புரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு ஜி. யூ. போப் 1844 இல் சாயர்புரம் குருமடம் (Sayarpuram seminary) என்ற பள்ளியைத் துவங்கினார். போப் நினைவாக ஒரு பள்ளியும் கல்லூரியும் இங்கு செயல்படுகின்றன.
Remove ads
அமைவிடம்
சாயர்புரத்திற்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே தூத்துக்குடி 19 கி.மீ., மேற்கே திருநெல்வேலி 40 கி.மீ., தெற்கே ஏரல் 10 கி.மீ., தென்மேற்கே ஸ்ரீவைகுண்டம் 19 கி.மீ..
பேரூராட்சி அமைப்பு
21.3 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 100 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 12,792 ஆகும்[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads