தக்த்-இ-பாகி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தக்த்-இ-பாகி (Takht-i-Bahi) (உருது மொழிபெயர்ப்பு:நீர் ஊற்றின் சிம்மாசனம்), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகணத்தின் மார்தன் மாவட்டத்தில் உள்ள செரி பக்லோல் எனுமிடத்தில் உள்ள மலைப்பகுதியில் அமைந்த சிதிலமடைந்த காந்தாரப் பண்பாட்டில் நிறுவப்பட்ட பௌத்த விகாரைகளின் தொகுப்பாகும். இந்த பௌத்தக் கட்டிடங்கள் இந்தோ-பார்த்தியப் பேரரசு காலத்தில் கிபி முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. யுனெஸ்கோ நிறுவனம் இதனை 1980-ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[1]இத்தொல்லியல் களம் மார்தன் நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கிரேக்க எலனியக் கட்டிடப் பாணியில்[2] கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள் இசுலாமிய ஆட்சியின் போது கிபி ஏழாம் நூற்றாண்டில் சிதைக்கப்பட்டது.
Remove ads
அமைப்பு
தக்த்=இ-பாகி தொல்லியல் களம் நான்கு முக்கியப் பகுதிகளைக் கொண்டது.
படக்காட்சிகள்
- கிரேக்கப் பாணியில் நிறுவப்பட்ட கௌதம புத்தர் சிலை, கிபி 2 அல்லது 3-ஆம் நூற்றாண்டு
- சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கௌதம புத்தர் சிலை
- சாக்கிய முனி கௌதம புத்தர் சிற்பம்
- காவல் தெய்வங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads