திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் 24 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருச்செங்கோட்டில் இயங்குகிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,510 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 21,810 ஆகஉ ள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 86 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- வட்டூர்
- திருமங்கலம்
- தண்ணீர்பந்தல்பாளையம்
- டி. புதுப்பாளையம்
- டி. கைலாசம்பாளையம்
- டி. கவுண்டம்பாளையம்
- சிறுமொளசி
- எஸ். இறையமங்கலம்
- புதுபுளியம்பட்டி
- பிரிதி
- பட்லூர்
- ஒ. இராஜாபாளையம்
- மொளசி
- மோடமங்கலம்
- கருவேப்பம்பட்டி
- கருமாபுரம்
- ஏமப்பள்ளி
- தேவனாங்குறிச்சி
- சித்தாளந்தூர்
- சிக்கநாய்க்கன்பாளையம்
- அனிமூர்
- ஆண்டிபாளையம்
- ஆனங்கூர்
- ஏ. இறையமங்கலம்
Remove ads
வெளி இணைப்புகள்
- நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads