தேசிய நெடுஞ்சாலை 33 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 33 (National Highway 33 (India))(தே. நெ. 33) முன்பு தே. நெ. 80 என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது பீகார் மாநிலத்தின் அர்வல் நகரத்திலிருந்து, மேற்கு வங்காளத்தின் பராக்கா நகரம் வழியாக ஜார்கண்ட் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை பீகார், மேற்கு வங்காளம் மற்றும் சார்க்கண்டு மாநிலங்களை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை பீகாரின் முக்கிய நகரங்களான முங்கர் மற்றும் பாகல்பூர் போன்ற நகரங்களைத் தலைநகர் பட்னாவுடன் இணைக்கிறது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

 

Remove ads

வழித்தடம்

பீகார்

சார்க்கண்டு

மேற்கு வங்காளம்

சந்திப்பு

தே.நெ. 139 அர்வல் முனையம்
தே.நெ. 22 ஜகானாபாத் அருகே
தே.நெ. 20 பிகார் செரீப் அருகே
தே.நெ. 333A பார்பிகா அருகே
தே.நெ. 31 மோகாமா அருகே
தே.நெ. 333B முங்கர்
தே.நெ. 333 பரியார்பூர் அருகே
தே.நெ. 333C பாகல்பூர் அருகே
தே.நெ. 133 பிர்பெய்டி அருகே
தே.நெ. 12 பராக்காவில் முனையம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads