தேசிய நெடுஞ்சாலை 41 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 41 (தே. நெ. 41) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் குசராத்து மாநிலத்தில் செல்கிறது. இது சமாக்கியாலியில் தொடங்கி நாராயண் சரோவரில் முடிவடைகிறது.[1] இந்தத் தேசிய நெடுஞ்சாலை 290 கி.மீ. (180 மைல்) நீளம் கொண்டது.[2]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

Thumb
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

தேசிய நெடுஞ்சாலை-41 சமாக்கியாலி, காந்திதாம், மாண்டவி, நலியா ஆகிய நகரங்களை இணைக்கிறது. குசராத்து மாநிலத்தில் உள்ள நாராயண் சரோவரில் முடிவடைகிறது.[3]

சந்திப்புகள்

தே.நெ. 27 சமகியாலி அருகே முனையம்.
தே.நெ. 341 பீம்சர் அருகே
தே.நெ. 141 காந்திதம் அருகே

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads