தேசிய நெடுஞ்சாலை 41 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 41 (தே. நெ. 41) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் குசராத்து மாநிலத்தில் செல்கிறது. இது சமாக்கியாலியில் தொடங்கி நாராயண் சரோவரில் முடிவடைகிறது.[1] இந்தத் தேசிய நெடுஞ்சாலை 290 கி.மீ. (180 மைல்) நீளம் கொண்டது.[2]
Remove ads
வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலை-41 சமாக்கியாலி, காந்திதாம், மாண்டவி, நலியா ஆகிய நகரங்களை இணைக்கிறது. குசராத்து மாநிலத்தில் உள்ள நாராயண் சரோவரில் முடிவடைகிறது.[3]
சந்திப்புகள்
தே.நெ. 27 சமகியாலி அருகே முனையம்.
தே.நெ. 341 பீம்சர் அருகே
தே.நெ. 141 காந்திதம் அருகே
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads