தேசிய நெடுஞ்சாலை 42 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 42 (National Highway 42 (India))(தே. நெ. 42), (முன்பு பழைய தேசிய நெடுஞ்சாலைகள் 205 மற்றும் 219 இன் பகுதியாக இருந்தது) என்பது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் செல்லும் இந்தியாவின் ஒரு முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இதன் வடக்கு முனையம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் உள்ளே அனந்தபூருக்கு தெற்கே தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பிலும், தெற்கு முனையம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பிலும் உள்ளது.[2][3]
Remove ads
வழித்தடம்

ஆந்திராவில் அனந்தபூர், கதிரி, மதனப்பள்ளி, புங்கனூர் மற்றும் குப்பம் வழியாகச் செல்கிறது. தமிழ்நாட்டில், இது கிருஷ்ணகிரியை தே. நெ. 44 உடன் இணைக்கிறது.[4]
மாநிலங்களில் பாதை நீளம்:
சந்திப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads