தேசிய நெடுஞ்சாலை 46 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 46 (என்.எச் 46) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி இடைய உள்ள தேசிய நெடுஞ்சாலை.[1] இது வேலூர் வழியாக செல்கிறது. மேலும் சென்னை மற்றும் பெங்களூர் இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு முக்கியமான இணைப்புச் சாலையாக உள்ளது. இதன் மொத்த நீளம் 132 கி.மீ. (82 மைல்).

Remove ads
எண் மாற்றம்
முன்பு தேசிய நெடுஞ்சாலை 46 என்பது தற்பொழுது தேசிய நெடுஞ்சாலை 48 என மறுபெயரிடப்பட்டுள்ளது. இது தில்லியில் இருந்து மும்பை மற்றும் பெங்களூரு வழியாக சென்னைக்கு செல்கிறது.[2]
வழித்தடம்
கிருஷ்ணகிரி, பர்கூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாபேட்டை.[3]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads