நடபைரவி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நடபைரவி கருநாடக இசையின் 20 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 ஆவது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி தாட் ஆகும்.

இலக்கணம்

Thumb
நடபைரவி் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி221 ப த1 நி2 ஸ்
அவரோகணம்:ஸ் நி21 ப ம12 ரி2
  • வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 ஆவது இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகின்றன.

சிறப்பு அம்சங்கள்

Remove ads

உருப்படிகள்[1]

மேலதிகத் தகவல்கள் வகை, உருப்படி ...

ஜன்ய இராகங்கள்

நடபைரவியின் ஜன்ய இராகங்கள் இவை.

Remove ads

திரையிசைப் பாடல்கள்

நடபைரவி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

  • அம்மாவும் நீயே அப்பாவும் நீயே :- களத்தூர் கண்ணம்மா
  • திருக்கோயில் வாசலில்  :- முத்து
  • வசீகரா :- மின்னலே

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads