நிறம் மாறாத பூக்கள்
பாரதிராஜா இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிறம் மாறாத பூக்கள் (Niram Maaratha Pookkal) 1979 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தை பாரதிராஜா எழுதி இயக்கியுள்ளார். லேனா புரொடக்சன்சு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சுதாகர், ராதிகா, ரதி, விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[2]
Remove ads
கதை மாந்தர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4] "இரு பறவைகள்" என்ற பாடல் மோகன இராகத்தில் அமைந்தது.[5][6]
Remove ads
வெளியீடு
இத்திரைப்படம் 1979 ஆகத்து 31 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads