நெஞ்சமெல்லாம் நீயே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெஞ்சமெல்லாம் நீயே இயக்குநர் கே.ரங்கராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், இராதா, பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் சங்கர் கணேஷ். இத்திரைப்படம் 1983 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]
Remove ads
நடிகர்கள்
- மோகன்
- இராதா
- பூர்ணிமா பாக்கியராஜ்
- சங்கர் கணேஷ் (சிறப்புத் தோற்றம்)
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் (சிறப்புத் தோற்றம்)
- சாருஹாசன் (சிறப்புத் தோற்றம்)
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- கவுண்டமணி
- ஆர். நீலகண்டன்
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- சச்சு
- கீதா
பாடல்கள்
சங்கர் கணேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தனர்.[4][5]. ரங்கராஜ் இளையராஜா இசையமைப்பாளராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினார். ஆனால் நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அவரை ஒப்பந்தம் செய்வதிலிருந்து விலகினார்.[1] "யாரது சொல்லாமல்" என்ற பாடல் பிரபலமடைந்தது.[1][6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads