மாநில நெடுஞ்சாலை 5 (தமிழ்நாடு)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாநில நெடுஞ்சாலை 5 அல்லது எஸ்.எச்-5 SH5 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு என்னும் இடத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வந்தவாசி வழியாக விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் என்ற இடத்தையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை ஆகும். இதன் நீளம் 94.6 கிலோமீட்டர்கள்[1].

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

மாவட்டங்கள்

இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:

  1. இராணிப்பேட்டை மாவட்டம்: 21.6 கி.மீ.
  2. திருவண்ணாமலை மாவட்டம்: 60.4 கி.மீ.
  3. விழுப்புரம் மாவட்டம்: 12.6 கி.மீ.

முக்கிய ஊர்கள்

செய்யாறு வந்தவாசி தெள்ளார்

மொத்த தூரம்

இதன் நீளம் மொத்தம் 94.6 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads